NSW-விக்டோரியா மாநில எல்லை மூடப்பட்டதால் என்ன நடக்கும்?

Professor Ampalavanapillai Nirmalathas

Professor Ampalavanapillai Nirmalathas Source: Supplied

NSW-விக்டோரியா மாநில எல்லை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. 101 வருடங்களின் பின்னர் இப்படி எல்லை மூடப்படுவதால் ஏற்படும் சமூக பொருளாதார பாதிப்புகள் என்ன என்பது குறித்து, மெல்பேர்ண் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகக் கடமையாற்றும் அம்பலவாணப்பிள்ளை நிர்மலதாஸ் அவர்களுடன் அலசுகிறார் குலசேகரம் சஞ்சயன்.



Share

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Watch now