ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் 40 ஆவது கூட்டத்தில், இலங்கை மீதான போர்க்குற்ற விசாரணையின் தற்போதைய நிலை குறித்த அறிக்கையை ஐநா மனித உரிமை ஆணையத்தின் தலைவர் தாக்கல் செய்து பேசியபோது ஆஸ்திரேலியாவில் இருந்து அதில் கலந்து கொள்வதற்காக சென்றிருந்த அவனிதா செல்வா அவர்களோடு காற்று நேரத்திற்கு முன் குலசேகரம் சஞ்சயன் நடத்திய உரையாடல்.