Mould எனப்படும் ஒருவகை பூஞ்சை அல்லது பூஞ்சணம் சூடான, ஈரமான சூழலில், குறிப்பாக சராசரிக்கு மேல் ஈரப்பதம் உள்ள பகுதிகளில் வளரக்கூடியது என்பதால், வீடுகளில் பூஞ்சை ஏற்படுவது பொதுவானது. பூஞ்சை காரணமாக ஏற்படக்கூடிய சுகாதாரப் பிரச்சினைகள் தொடர்பிலும், இதை எப்படித் தடுக்கலாம் என்பது தொடர்பிலும் பதிலளிக்கிறார் குயின்ஸ்லாந்தில் குடும்ப மருத்துவராகப் பணியாற்றும் Dr ஜனனி திருமுருகன் அவர்கள். அவரோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.
டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
Share





