இலங்கையில் அடுத்து என்ன நடக்கும்?

Source: Nilamdeen
இலங்கையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களை பதவியில் இருந்து நீக்கிவிட்டு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை பிரதமராக ஜனாதிபதி மைத்ரிபால சிரிசேனா அதிரடியாக கடந்த வெள்ளிக்கிழமை நியமித்தார். ஆனால் அரசியல் சட்டப்படி தாமே பிரதமர் என்று ரணில் விக்கிரமசிங்க கூறுகிறார். இந்த அரசியல் குழப்பம் குறித்து அலசுகிறார் ஊடகவியலளாரும், அரசியல் ஆய்வாளரும், மனித உரிமை ஆர்வலருமான எம்.எம்.நிலாம்டீன் அவர்கள். அவரோடு உரையாடியவர்: றைசெல்.
Share



