ஆகஸ்ட் 9ம் நாள் நடைபெறும் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நாளில், மூத்த தமிழ் குடிமக்கள் எதிர் கொள்ளும் சவால்கள் என்ன, அவற்றை அவர்கள் எப்படி எதிர்கொள்கிறார்கள், தமிழராக நாம் என்ன செய்ய வேண்டும் என்று, ஓபர்ன் தமிழ்க் கழகத்தைச் சார்ந்த திரு C வேலுப்பிள்ளை, சிட்னி வாழ் மூத்த தமிழ்ப் பெண், திருமதி மங்கையர்க்கரசி துரைசிங்கம் மற்றும், விக்டோரிய மாநிலத்தின் மில்பார்க் எனும் இடத்தில் இயங்கும் தமிழ் முதியோர் சமூகக் கழகத்தைச் சார்ந்த திரு S சபாநாயகம் அவர்களின் கருத்துகளோடு நிகழ்ச்சி படைக்கிறார் குலசேகரம் சஞ்சயன்.
ஆகஸ்ட் 9ம் நாள் நடைபெறும் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நாளில், மூத்த தமிழ் குடிமக்கள் எதிர் கொள்ளும் சவால்கள் என்ன, அவற்றை அவர்கள் எப்படி எதிர்கொள்கிறார்கள், தமிழராக நாம் என்ன செய்ய வேண்டும் என்று, ஓபர்ன் தமிழ்க் கழகத்தைச் சார்ந்த திரு C வேலுப்பிள்ளை, சிட்னி வாழ் மூத்த தமிழ்ப் பெண், திருமதி மங்கையர்க்கரசி துரைசிங்கம் மற்றும், விக்டோரிய மாநிலத்தின் மில்பார்க் எனும் இடத்தில் இயங்கும் தமிழ் முதியோர் சமூகக் கழகத்தைச் சார்ந்த திரு S சபாநாயகம் அவர்களின் கருத்துகளோடு நிகழ்ச்சி படைக்கிறார் குலசேகரம் சஞ்சயன்.