பதிப்பாளர், எழுத்தாளார், வலைப்பூக்களில் தொடர்ந்து தன் கருத்துகளைப் பதிந்து வருபவர், cricinfo.com என்ற கிரிக்கட் இணையதளத்தை நிறுவிய இருவரில் ஒருவர், பொறியாளார் என்று பன் முகம் கொண்ட பத்ரி சேஷாத்ரியுடன் ஒரு நேர்காணல். நேர்கண்டு உரையாடுகிறார், குலசேகரம் சஞ்சயன்.
Share




