The Consumer Policy Research Centre (CPRC) என்ற அமைப்பு அண்மையில் நடத்திய ஒரு ஆய்வின் முடிவில், கொரோனா வைரஸ் COVID-19 ஏற்படுத்திய பாதிப்பினால் அதிகளவு இளைஞர்கள் நிதி தொடர்பான விடயங்களில் அதிகமாகப் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்று சொல்கிறது.
கடந்த ஆறு மாதங்களாக, ஒவ்வொரு மாதமும் நாட்டின் பொருளாதாரத்தின் மீதான மக்களின்
நம்பிக்கை குறித்து CPRC கணக்கெடுப்பு செய்து வந்துள்ளது. அதன் அடிப்படையில் வெளியான முடிவுகள் குறித்து Peggy Giakoumelos எழுதிய விவரணத்தைத் தமிழில் தருகிறார் குலசேகரம் சஞ்சயன்.
Share





