நீண்ட காலம் காத்திருந்தோம்.... இப்போது COVID-19 தடுப்பூசி நாட்டில் வழங்கப்பட ஆரம்பிக்கிறது. உலகெங்கிலுமுள்ள பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு ஏற்கனவே தடுப்பூசி போடப்பட்டுள்ளது. முடிவுகள் நம்பிக்கை தருபவை என்று தோன்றுகிறது - ஆனால் அதற்காக, இங்குள்ளவர்களுக்கு இந்தத் தடுப்பூசியின் பாதுகாப்பு குறித்து கேள்விகள் இல்லை என்று அர்த்தப்படுத்தக் கூடாது.
நோய்த் தடுப்பு தொடர்பான ஆஸ்திரேலிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழு அளித்த ஆலோசனையை விளக்குமாறு இரண்டு நிபுணர்களிடம் SBS செய்திப் பிரிவு கேட்டறிந்துள்ளது. இது குறித்து Amelia Dunn எழுதிய விவரணத்தைத் தமிழில் தருகிறார் குலசேகரம் சஞ்சயன்.
Share




