அண்மையில் தஸ்மேனியாவின் மேற்குக் கடற்கரையோரமாக நூற்றுக்கணக்கான pilot whales என்ற வகை திமிங்கிலங்கள் கரையொதுங்கிய சம்பவம் பரபரப்பாகப் பேசப்பட்டது. இதன் பின்னணி தொடர்பில் பிரபல வானொலியாளர் இரா.சத்தியநாதனுடன் உரையாடுகிறார் றைசல்.
Share

Published
Updated
By Renuka
Source: SBS
Share this with family and friends
