“Manchester தாக்குதலை ஏன் நடத்தினார்கள் என்று புரியவில்லை”

Abarajitha Venuthas

Abarajitha Venuthas Source: Abarajitha Venuthas

பிரிட்டனின் மென்செஸ்டர் நகரில் சிறுவர்கள், பதின்ம வயதினர் கலந்துகொண்ட இசை நிகழ்ச்சியில் நடத்தப்பட்ட தாக்குதலில் குறைந்தது 22 பேர் உயிரழந்ததையடுத்து நேற்று அங்கு இரவு சிறப்பு நினைவு நிகழ்வு (Vigil) நடை பெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்ட அபராஜிதா வேணுதாஸ் அவர்கள் நம்மோடு உரையாடுகிறார். அவரோடு உரையாடியவர்: றைசெல்.



Share

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Watch now