SKIP TO MAIN CONTENT

கொரோனா தடுப்பு மருந்து ஏன் இப்படி வீணாகிறது?

Drawing up a dose
A medical worker fills a syringe with a dose of the Pfizer-BioNTech COVID-19 vaccine Source: Getty Images

கொரோனா தடுப்புமருந்து குப்பிகளுள்(vials ) 20 தொடக்கம் 30 சதவீதமானவற்றைப் பயன்படுத்த முடியாத நிலை ஏற்படுத்துவதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.


Published

By Raysel

Source: SBS



Skip to podcast episode content

கொரோனா தடுப்புமருந்து குப்பிகளுள்(vials ) 20 தொடக்கம் 30 சதவீதமானவற்றைப் பயன்படுத்த முடியாத நிலை ஏற்படுத்துவதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.


அரிதான, விலைமதிப்புமிக்க கொரோனா தடுப்புமருந்துகள் ஏன் இந்த அளவு சேதாரத்தைச் சந்திக்கின்றன? விளக்குகிறார் பிரபல வானொலியாளர் இரா.சத்தியநாதன் அவர்கள். அவரோடு உரையாடியவர்: றைசெல். 

 

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now