விக்டோரிய மாநிலத்தில் தமிழர்கள் அதிகமாக வாழும் பகுதி ஒன்றான “City of Casey” உள்ளூர் ஆட்சி சபை கலைக்கப்பட்டுள்ளது. ஏன் கலைக்கப்பட்டது? அதன் பின்னணி என்ன ? அதனால் ஏற்படும் பாதிப்புகள் என்ன? என்பன குறித்த ஒரு நிகழ்ச்சி படைக்கிறார் குலசேகரம் சஞ்சயன்.
Share





