தென் கிழக்காசிய நாடுகளின் கூட்டமைப்பு - Association of Southeast Asian Nations அல்லது ஆசியான் கூட்டமைப்பின் உச்சி மாநாடு இந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தாவில் புதன்கிழமை தொடங்கி, நேற்று நிறைவடைந்தது. G20 மாநாட்டின் வருடாந்திர கூட்டம் இந்த வார இறுதியில் இந்திய தலைநகர் புது டெல்லியில் நடைபெறவுள்ளது.
நாடுகளுக்கிடையேயான உறவுகளில் இந்த சந்திப்புகள் எப்படியான தாக்கத்தை ஏற்படுத்தும், குறிப்பாக இந்தியாவிற்கும் ஆஸ்திரேலியாவிற்கும் இடையிலான இருதரப்பு உறவை எவ்வாறு பாதிக்கும் என்பதை, புது டெல்லியில் நியூஸ் 18, CNN செய்தியாளராகக் கடமையாற்றும் சுசித்ரா சீதாராமன் அவர்களுடன் ஆராய்கிறார் குலசேகரம் சஞ்சயன்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.
டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.




