மாத்தளை சோமு அவர்கள் ஆஸ்திரேலிய தமிழ் எழுத்தாளர்களில் மிகவும் குறிப்பிடத்தகுந்தவர். அவரது சமீபத்திய நாவல் “கண்டிச்சீமை” இலங்கையின் மலையகத் தமிழர்களின் வரலாற்று அவலங்களை சமூக வரலாற்று நாவலாக முன்வைக்கிறது. இது குறித்து மாத்தளை சோமு அவர்களை சந்தித்து உரையாடுகிறார்: றைசெல். இந்த நாவல் வெளியீட்டு நாள்: 16 நவம்பர். மாலை 5.30 மணி. நடைபெறும் இடம்: சிட்னி துர்கை அம்மன் ஆலய தமிழர் மண்டபம். அதிக தொடர்புக்கு: 0420 440 008 & 0402 436 196
மாத்தளை சோமு அவர்கள் ஆஸ்திரேலிய தமிழ் எழுத்தாளர்களில் மிகவும் குறிப்பிடத்தகுந்தவர். அவரது சமீபத்திய நாவல் “கண்டிச்சீமை” இலங்கையின் மலையகத் தமிழர்களின் வரலாற்று அவலங்களை சமூக வரலாற்று நாவலாக முன்வைக்கிறது. இது குறித்து மாத்தளை சோமு அவர்களை சந்தித்து உரையாடுகிறார்: றைசெல். இந்த நாவல் வெளியீட்டு நாள்: 16 நவம்பர். மாலை 5.30 மணி. நடைபெறும் இடம்: சிட்னி துர்கை அம்மன் ஆலய தமிழர் மண்டபம். அதிக தொடர்புக்கு: 0420 440 008 & 0402 436 196