சிட்னியில் சிவகாமியின் சபதத்தைத் தொடர்ந்து “யாதவா மாதவா”

Madurai.R. Muralidharan

Madurai.R. Muralidharan Source: Madurai.R. Muralidharan

பிரபலக் கலைஞர் மதுரை R முரளீதரன் அவர்களின் எண்ணத்தில், எழுத்தில், இசையில், நடன வடிவத்தில், இயக்கத்தில் உருவான யாதவா மாதவா எனும் இசை-நாட்டிய-நாடக நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை ( ஜூன் மாதம் 12ஆம் தேதி) 10.00 மணிக்கு NSW Parramatta, Riverside Theatre எனும் இடத்தில் நடைபெறுகிறது. அவரது ஆஸ்திரேலிய விஜயம் குறித்த நேர்காணல். அவருடன் உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.



Share

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Watch now