சென்னையில் வசிக்கும் 13 வயது மஹ்மூத் அக்ரம் 400 மொழிகளில் படிக்கிறார், எழுதுகிறார், தட்டச்சு செய்கிறார். தனது மொழியறிவால் உலக சாதனை படைத்துள்ள இந்தச் சிறுவன் பல்வேறு விருதுகளையும் வென்றிருக்கிறார். நான்கு வயதிலேயே மொழிகளைக் கற்கத் தொடங்கிவிட்ட அக்ரமின் அப்பா மொழிப்பிரியனும் பல மொழிகள் அறிந்தவர். இவர்கள் இருவருடனும் உரையாடுகிறார் றேனுகா.
Share




