இலங்கையில் இன்னும் ஐந்து நாட்களில் அதிபர் தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் யார் வெல்லவேண்டும், யார் வெற்றிபெறுவர் என்ற கேள்விகளோடு விவாதிக்கின்றனர் இலங்கையிலிருந்து அரசியல் ஆய்வாளர் எம்.எம்.நிலாம்டீன், கூடவே ஆஸ்திரேலியத் தமிழர்கள் இஸ்மாயில் மீரான், முத்துக்கண்ணன் மற்றும் கிருஷ்ணகுமார் ஆகியோர். நிகழ்ச்சி தயாரிப்பு: றைசெல்.
Share




