மனித இயந்திரத்தைப் பயன்படுத்தி மருத்துவ பரிசோதனை செய்யும் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கும் தமிழ் மருத்துவர் டாக்டர் பாலாஜி பிக்சாண்டி, முதியவர்களுக்கும் புனர்வாழ்வு தேடுபவர்களுக்கும் உதவும் வகையில் அவற்றைப் பயன்படுத்த ஒரு சர்வதேச முயற்சியில் இறங்கியுள்ளார். அவரை நேர்கண்டு உரையாடுகிறார் குலசேகரம் சஞ்சயன்.