ஆஸ்திரேலியாவிற்குப் புகலிடம் கோரி வருபவர்களுக்கு எதிராக, அரசும் எதிர்க்கட்சியும் போட்டி போட்டுக் கொண்டுதிட்டங்களைத் தீட்டி வருகிறார்கள்.எதிர்க்கட்சி, தாம் ஆட்சிக்கு வந்தால், சிறப்புப்படையின் உதவியுடன் கடலில் வைத்தே புகலிடம் கோருவோரைத் திருப்பி அனுப்புவோம் என்கிறது.
Share


