அகதிகளுக்கு விண்ணப்பிக்க புதிய காலக்கெடு
Public Domain Source: Public Domain
புகலிடக்கோரிக்கையாளர்கள் தங்களின் அகதி கோரிக்கை விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு நெருங்கி வருகிறது. அக்டோபர் முதலாம் தேதிக்கு முன்னர் பாதுகாப்பு விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும் என்று அரசு கூறியுள்ளது. இது குறித்த விவரணம் தயாரித்து வழங்குகிறார் செல்வி.
Share



