புகலிடக்கோரிக்கையாளர்கள் தங்களின் அகதி கோரிக்கை விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு நெருங்கி வருகிறது. அக்டோபர் முதலாம் தேதிக்கு முன்னர் பாதுகாப்பு விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும் என்று அரசு கூறியுள்ளது. இது குறித்த விவரணம் தயாரித்து வழங்குகிறார் செல்வி.
புகலிடக்கோரிக்கையாளர்கள் தங்களின் அகதி கோரிக்கை விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு நெருங்கி வருகிறது. அக்டோபர் முதலாம் தேதிக்கு முன்னர் பாதுகாப்பு விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும் என்று அரசு கூறியுள்ளது. இது குறித்த விவரணம் தயாரித்து வழங்குகிறார் செல்வி.