வீட்டுக்கடன் வைத்திருப்பவர்கள் பதிவுசெய்யப்பட்ட குறைந்த வட்டி விகிதத்தை விட ஏன் அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறார்கள் என்பதை விசாரிக்குமாறு கருவூலக்காப்பாளர் ஜோஷ் ஃப்ரைடன்பெர்க் competition watchdog குழு ACCC இடம் கேட்டுள்ளார். இதுபற்றி Nakari Thorpe தயாரித்த செய்திவிவரணத்தை தமிழில் தருகிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.
Share




