SKIP TO MAIN CONTENT

2023ம் ஆண்டுக்கான பால சாகித்ய விருது வென்ற எழுத்தாளர் உதயசங்கர்!

273051335_4806407446134130_1885539720538728341_n.jpg
Credit: Writer K Udhaya Sankar

சாகித்ய அகாடமியின் 2023 - ம் ஆண்டுக்கான பால புரஸ்கார் விருது, தமிழில், எழுத்தாளர் K உதயசங்கர் அவர்களுக்கு 'ஆதனின் பொம்மை' நாவலுக்காக வழங்கப்படுகிறது. இந்த விருது தொடர்பில் அவருடன் உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.


Published

Updated

By Renuka Thuraisingham

Source: SBS



Skip to podcast episode content

சாகித்ய அகாடமியின் 2023 - ம் ஆண்டுக்கான பால புரஸ்கார் விருது, தமிழில், எழுத்தாளர் K உதயசங்கர் அவர்களுக்கு 'ஆதனின் பொம்மை' நாவலுக்காக வழங்கப்படுகிறது. இந்த விருது தொடர்பில் அவருடன் உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.


SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது

tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now