சாகித்ய அகாடமியின் 2023 - ம் ஆண்டுக்கான பால புரஸ்கார் விருது, தமிழில், எழுத்தாளர் K உதயசங்கர் அவர்களுக்கு 'ஆதனின் பொம்மை' நாவலுக்காக வழங்கப்படுகிறது. இந்த விருது தொடர்பில் அவருடன் உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது
tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
Share




