பவா செல்லத்துரை எழுத்தாளர், கதை சொல்லி, நடிகர் என்று பன்முகம் கொண்டவர். சுவையாகக் கதை சொல்வதில் வல்லவர். நீர் என்ற கதையின் பின்னணி குறித்துப் பேசிய அவர், தன் குரலிலேயே அந்தக் கதையை சொல்கிறார் பவா செல்லத்துரை நிகழ்ச்சித் தயாரிப்பு: குலசேகரம் சஞ்சயன்.
Share





