“செந்தைல மரங்களும் நானும்” - Jack Davisஇன் கவிதை!

Source: Pexels
ஆழியாள் என்று இலக்கியதளத்தில் அறியப்படும் மதுபாஷினி அவர்களின் சமீபத்திய பங்களிப்பு “பூவுலகைக் கற்றலும் கேட்டலும்” எனும் கவிதைத் தொகுப்பு (அணங்கு பெண்ணியப் பதிப்பகம்). தமிழில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கும் ஆஸ்திரேலிய பூர்வீக மக்களின் கவிதைத் தொகுப்பு நூலிலிருந்து Jack Davisஅவர்களின் கவிதை.
Share



