இசை கலைஞர் அனுராதா கிருஷ்ணமூர்த்தி கலந்து சிறப்பிக்கும் இசை நிகழ்ச்சி அடுத்த மாதம் சிட்னியில் இசைக்கதம்பம் என்ற பெயரிலும் மெல்பனில் தமிழ் மூவர் விழா என்ற பெயரிலும் நடைபெறவுள்ளன. சிட்னி மற்றும் மெல்பன் நிகழ்ச்சிகள் குறித்து அதன் ஒழுங்கமைப்பு குழுவை சேர்த்த திரு சோமாஸ்கந்தன் மற்றும் திரு பரம் இருவருடன் கலந்துரையாடுகிறார் செல்வி.
சிட்னியில் இடம்பெறும் “இசைக்கதம்பம்” நிகழ்ச்சியை “ஈழத் தமிழர் கழகம்” இலங்கையில் போரின்போது முள்ளந்தண்டு பாதிக்கப்பட்டவர்களின் வாழ்வாதாரத்திற்கு உதவும்வகையில் “உயிரிழை” அமைப்புக்காக ஏற்பாடு செய்கிறது.
நடைபெறும் நாள் & இடம்: 3 செப்டம்பர் - மாலை 6 மணி, Sydney Durga Auditorium, 23, Rose Crescent, Regents Park NSW.
மேலதிக தகவலுக்கு திரு சோமாஸ்கந்தன் 0419 976 915
மெல்பன் - தமிழ் மூவர் விழா
நடைபெறும் நாள் & இடம்: 9 செப்டம்பர் - மாலை 6 மணி
Palmyra Hall, Victorian Tamil Community Centre
40-44 Lonsdale Street, Dandenong VIC
மேலதிக தகவலுக்கு திரு பரம் - 0408 360 865
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in
பக்கத்திற்குச் செல்லுங்கள்.
செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.





