மெல்பேர்னில் கேசி தமிழ் மன்றம் நடத்தும் மாபெரும் பொங்கல் விழா 2017 நிகழ்வு ஜனவரி 15ம் திகதி நடைபெறவுள்ளது. இந்நிகழ்வு குறித்து கேசி தமிழ் மன்றத்தின் செயலாளர் திரு.சத்யனுடன் உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.
Share
Published
Updated
By Renuka.T
Source: SBS
Share this with family and friends

