“ஆயிரக்கணக்கான குதிரைகளை அழிக்கும் NSW அரசின் போக்கு நிறுத்தப்படவேண்டும்”

Thirukumar Ambikaipahan (Inset); A small herd of Brumbies rest in a patch of Snow Gums in the Long Plains area of the Kosciuszko National Park on August 24, 2020 – [Photo by Brook Mitchell/Getty Images]

Thirukumar Ambikaipahan (Inset); A small herd of Brumbies rest in a patch of Snow Gums in the Long Plains area of the Kosciuszko National Park on August 24,2020 Source: Brook Mitchell/Getty Images

NSW மாநிலத்தில் 11,380 குதிரைகளைச் சுட்டுக் கொல்ல, மாநில அரசு முடிவெடுத்துள்ளது. இது போன்றதொரு முடிவை விக்டோரிய மாநில அரசு கடந்த வருடம் எடுத்திருந்ததும் நேயர்களுக்கு நினைவிருக்கலாம்.


இதன் பின்னணி என்ன, ஏன் இந்தக் குதிரைகள் கொல்லப்படுகின்றன, அவற்றைக் கொல்லாமல் மாற்று வழிகளில் இவற்றைக் கட்டுப்படுத்த முடியுமா என்ற பல கேள்விகளுக்கு, இருபது வருடங்களுக்கு மேலாக குதிரை வளர்ப்பில் ஈடுபட்டிருந்த திருக்குமார் அம்பிகை பாகன் பதிலளிக்கிறார்.

அவரோடு உரையாடியவர் குலசேகரம் சஞ்சயன்.


 

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Share

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Watch now