லண்டன் தாக்குதல்: விளக்கமும் அலசலும்
AAP Source: AAP
பிரிட்டன் நாட்டின் தலைநகர் லண்டனில் நேற்று இரவு நடந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவங்களில் பொதுமக்கள் 7 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும், மூன்று சந்தேக நபர்களை போலீஸார் சுட்டுக்கொன்றுள்ளனர். இந்த சம்பவம் குறித்த அதிக தகவலை விளக்கி அலசுகிறார் லண்டனிலிருந்து குமாரசாமி சிதம்பரபிள்ளை அவர்கள்.
Share



