நவுரு, மானுஸ் முகாம்களினதும் அங்குள்ளோரினதும் எதிர்காலம்?

The detention centre at Manus Island

The detention centre at Manus Island Source: AAP

புகலிடக் கோரிக்கையாளர்களின் கடல்கடந்த தடுப்பு முகாம்களான நவுரு, மானுஸ் ஆகியவற்றை நிறுவகித்துவந்த நிறுவனத்தின் குத்தகை இவ்வருட அக்டோபர் மாத இறுதியுடன் முடிவுக்கு வருகிறது. சர்ச்சைக்குரிய அந்த நிறுவனமும் வெளியேறப்போவதாக உறுதி செய்துள்ளது. அப்படியானால் அம்முகாம்களின் எதிர்காலம் என்னவாகும்? Jarni Blakkarly தயாரித்த விவரணத்தைத் தமிழில் தருகிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.



Share

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Watch now