"50 வருட திராவிட கட்சிகள் ஆட்சியில் தமிழர்களுக்கு எந்த பயனுமில்லை." – பழ நெடுமாறன்
SBS Tamil Source: SBS Tamil
பழ. நெடுமாறன் அவர்கள் ஒரு நீண்ட கால அரசியல்வாதி, தமிழ்த் தேசியவாதி. இவர், உலகத் தமிழர் பேரமைப்பு இயக்கத்தை ஆரம்பித்து, தேர்தல் அரசியலில் இறங்காமல் தமிழ் மக்களுக்கான போராட்டங்களை மட்டும் முன்னிறுத்தும் போராட்ட அரசியல் வழி செயல்பட்டு வருகிறார். பழ. நெடுமாறன் அவர்களுடனான நேர்காணலின் நிறைவுப் பாகம். நேர்கண்டு உரையாடுகிறார், குலசேகரம் சஞ்சயன். நேர்காணலின் முதல் பாகத்தைக் கேட்க, இங்கே சொடுக்கவும்.
Share



