இந்தியா முழுவதும் கடந்த சில தினங்களாக குடியுரிமை திருத்தச் சட்ட விவகாரம் பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. குடியுரிமை திருத்தச் சட்ட திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் கடுமையான போராட்டங்கள் நடைபெற்றுகொண்டுள்ளன. இது குறித்த செய்திகளை தொகுத்து முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.
Share




