மகாராஷ்டிராவில் அரசியல் கட்சிகள் ஆட்சி அமைக்க தவறியதை அடுத்து, நேற்று அதிரடியாக ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது. மகாராஷ்டிரா மாநிலத்தில் சட்டப்பேரவை முடக்கப்பட்டு ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளதற்கு முக்கிய காரணம் ஆளுநர் கோஷ்யாரி என்று குற்றம்சாட்டுகின்றனர் எதிர்க்கட்சியினர். மஹாராஷ்டிராவில் நடந்தது என்ன? விளக்குகிறார் எமது தமிழக செய்தியாளர் ராஜ்.
Share




