இந்தியாவில் மிகவும் பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட அயோத்தி ராமர் கோவில் – பாபர் மசூதி வழக்கில் நேற்று இந்திய உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு தொடர்பாக பல்வேறு விவாதங்கள் தொடார்ந்து நடந்து வருகின்றன. அயோத்தி வழக்கின் தீர்ப்பு குறித்த ஒரு பார்வையை முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.
Share




