இலங்கையில் அதிபர் தேர்தலுக்கான வாக்களிப்பு நாளை நடைபெறவுள்ளது.
தேர்தலுக்கான அனைத்துப் பணிகளும் நிறைவடைந்து விட்டதாக மாவட்ட தேர்தல் அதிகாரிகள் அறிவிக்கிறார்கள். சூடுபிடிக்கும் தேர்தல் களம் குறித்த செய்திகளைத் தொகுத்து “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.
Share




