இலங்கையின் ஜனாதிபதி தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்தும் பணிகள் நேற்றுடன் நிறைவுபெற்றன. இன்று வேட்பு மனுத்தாக்கலும் பரிசீலனையும் இடம்பெற்று முடிந்துள்ளன. மேலும் பல்வேறு தரப்புக்கள் யாருக்கு ஆதரவு என்பதனை வௌியிட்டு வருகின்றன. இது குறித்த செய்தியைத் தொகுத்து “பார்வைகள்” நிகழ்ச்சியாக்கி முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன் அவர்கள்.
Share




