இலங்கையில் தொடர் குண்டுத்தாக்குதல்கள் இடம்பெற்று இரண்டு வாரங்கள் கடந்துவிட்ட போதிலும் இயல்பு நிலை இன்னும் முழுமையாக திரும்பவில்லை. இதுதொடர்பில் செய்தித் தொகுப்பை முன்வைக்கிறார் நமது இலங்கை செய்தியாளர் மதிவாணன்.
இலங்கையில் தொடர் குண்டுத்தாக்குதல்கள் இடம்பெற்று இரண்டு வாரங்கள் கடந்துவிட்ட போதிலும் இயல்பு நிலை இன்னும் முழுமையாக திரும்பவில்லை. இதுதொடர்பில் செய்தித் தொகுப்பை முன்வைக்கிறார் நமது இலங்கை செய்தியாளர் மதிவாணன்.