இலங்கை அதிபர் தேர்தலில் பிரதான வேட்பாளர்களின் தேர்தல் அறிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளதுடன் தேர்தல் பரப்புரையும் சூடுபிடிக்கிறது. மறுபுறம் தேர்தல் விதிமீறல்களும் வன்முறைகளும் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்த செய்தியைத் தொகுப்பை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன் அவர்கள்.
Share




