இந்திய மக்களவை மற்றும் மாநிலங்களைவையில் குடியுரிமை சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டமை நேயர்கள் அறிந்த செய்தி. இந்தப் பின்னணியில், இந்தியாவில் வாழும் இலங்கை மக்கள் இந்த சட்ட திருத்தத்தின் மூலம் இந்திய குடியுரிமை பெற சேர்த்துக்கொள்ளப்படாமை தொடர்பில் இலங்கை அரசியல் தலைவர்களின் கருத்துகள், மற்றும் இலங்கையின் புதிய அரசாங்கம் சிறுபான்மை மக்களை ஒதுக்குகின்றதா என்று கேட்கும் சிறுபான்மை அரசியல் பிரதிநிதிகளின் கருத்துகலைத் தொகுத்து, பார்வைகள் நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் எமது இலங்கை செய்தியாளர் மதிவாணன்.
Share




