இலங்கையில் மலையகத்தில் தொடரும் சம்பள அதிகரிப்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வடக்கு கிழக்கில் மக்கள் போராட்டம் மற்றும் பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு பதிலாக கொண்டுவரப்படவுள்ள புதிய சட்டம் முன்னரைப்போன்று கொடுமைமானதாக இருக்கும் என்று நாடாளுமன்றத்தில் த.தே.கூட்டமைப்பின் சுமந்திரன் தெரிவிப்பு ஆகிய செய்திகளை தொகுத்து விவரணமாக முன் வைக்கிறார் எமது இலங்கை செய்தியாளர் மதிவாணன் அவர்கள்
இலங்கையில் மலையகத்தில் தொடரும் சம்பள அதிகரிப்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வடக்கு கிழக்கில் மக்கள் போராட்டம் மற்றும் பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு பதிலாக கொண்டுவரப்படவுள்ள புதிய சட்டம் முன்னரைப்போன்று கொடுமைமானதாக இருக்கும் என்று நாடாளுமன்றத்தில் த.தே.கூட்டமைப்பின் சுமந்திரன் தெரிவிப்பு ஆகிய செய்திகளை தொகுத்து விவரணமாக முன் வைக்கிறார் எமது இலங்கை செய்தியாளர் மதிவாணன் அவர்கள்