நேற்று முன்தினம் ஆரம்பமான கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழாவின் போது அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் மீண்டுமொரு இலங்கை இந்திய மீனவர்கள் பேச்சுவார்த்தை இடம்பெற்று போதிலும் தீர்வுகள் ஏதுமின்றி முடிவடைந்துள்ளது. இதுபற்றிய கூடுதல் விவரங்களுடன் இணைகிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.
——————————————————————————————————————————
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.