வடக்கின் பல இடங்களில் அண்மைக்காலமாக படையினரின் தேவைகளுக்காக காணிகளை அளவீடு செய்யப்படும் முயற்சிகள் பொதுமக்களின் எதிர்ப்புக்கள் காரணமாக கைவிடப்பட்டுள்ள நிலையில் இந்த விடயம் சம்பந்தமாக நாடாளுமன்ற அமர்வுகளில் தமிழ் அரசியல் பிரமுகர்களினால் எடுத்துக்கூறப்பட்டுள்ளது.
இவை குறித்த செய்திகளைத் தொகுத்து “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.