எதிர்வரும் பெப்ரவரி 4ம் திகதி இடம்பெறும் இலங்கையின் தேசிய சுதந்திர தின நிகழ்வில் தமிழில் தேசிய கீதம் பாடப்படுவதில் ஏற்பட்ட சர்ச்சை, மற்றும் வரப்போகும் நாடாளுமன்ற தேர்தலில் வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு வெளியிலும் கூட்டமைப்பு போட்டியிடுவது என்ற அறிவிப்பு தொடர்பில் பல்வேறு கட்சிகளின் பிரதிநிதிகளின் கருத்துக்களையும் தொகுத்து பார்வைகள் நிகழ்ச்சியாக்கி முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன் அவர்கள்.
Share




