இலங்கை முழுவதும் தொடரும் சீரற்ற காலநிலையால் இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளதுடன் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பிலும் தமிழ் மக்களுக்கு மாற்றுத்தலைமை தேவை என தமிழ் கட்சிகளின் முக்கியஸ்தர்கள் கருத்துதெரிவித்துள்ளமை தொடர்பிலும் செய்தித்தொகுப்பை முன்வைககிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன் அவர்கள்
Share




