இலங்கையில் தமிழ் இனப்பிரச்சினை தீர்வு விடயத்தில் அரசு ஏமாற்றிவிட்டது. ஆட்சிக்காலம் நிறைவடையும் தருணத்தில் தமிழர்கள் மீது அக்கறை செலுத்தும் அரசின் நாடகம் குறித்து தமிழ் அரசியல் தலைவர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். இது குறித்த செய்திகளை தொகுத்து விவரணமாக முன் வைக்கிறார் எமது இலங்கை செய்தியாளர் மதிவாணன்.
Share




