எல்லை தாண்டிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களது அரசுடைமையாக்கபட்ட படகுகளை ஏலத்தில் விற்பனை செய்யும் பணிகள் இடம்பெற்று வருகின்றன. இந்த முயற்சி இலங்கையிலும் தமிழகத்திலும் பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது.
இவை குறித்த செய்திகளைத் தொகுத்து “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.