இலங்கையில் தேர்தலுக்கு பிந்திய கள நிலவரம் மற்றும் இந்திய வெளிவிவகார அமைச்சரின் இலங்கை பயணம் தொடர்பாகவும் தமிழர்களின் கருத்து வெளிப்பாட்டுக்கு புதிய ஜனாதிபதி மதிப்பளிக்கவேண்டும் என்ற சம்பந்தனின் வேண்டுகோள் தொடர்பிலும் செய்திவிவரணம் ஒன்றை முன்வைக்கிறார் எமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.
Share




