ஏற்கனவே பல்வேறு பொருளாதார நெருக்கடியினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு இவ்வாறான பணிப்புறக்கணிப்பு பல்வேறு நெருக்கடிகளை ஏற்படுத்தி வருகிறது. தொழிலாளர்களின் கோரிக்கைகளுக்கு அரசு சாதகமாக பதிலளிக்காத ஓர் நிலையில் இந்த பணிப்புறக்கணிப்பு போராட்டங்கள் மேலும் தொடர்வதற்கான வாய்ப்புகள் அதிகளவில் காணப்படுகின்றன.
இவை குறித்த செய்திகளைத் தொகுத்து “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.


