இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தில் பல மாவட்டங்களில் காணாமல்போனவர்களின் பிரச்சினைக்கு தீர்வு வேண்டியும் அரசியல் கைதிகளை விடுதலை செய்யக்கோரியும், தமது காணிகளை படையினர் வழங்க வேண்டும் எனவும் கோரிக்கைகள் முன்வைத்து கவனஈர்ப்பு போராட்டங்கள் இடம்பெற்றுவருகின்றன. இது தொடர்பான செய்திகளைத் தொகுத்து பார்வைகள் நிகழ்ச்சியாக்கி முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.