இலங்கை அரசியலில் பெரும் செல்வாக்கினை செலுத்தும் மல்வத்தை மற்றும் அஸ்கிரிய என இரு பௌத்த பீடாதிபதிகளை வடமாகாண முதல்வர் கடந்த இரண்டு தினங்களில் சந்தித்துள்ளார்.இது குறித்த செய்தித் தொகுப்பை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்
Share
Published
Updated
By Renuka
Source: SBS
Share this with family and friends

