இலங்கை நாடாளுமன்றம் ஆரம்பிக்கப்பட்டு 70 ஆண்டுகள் நிறைவாகியுள்ளது. தெற்காசிய நாடுகளின் சபாநாயகர்கள் கலந்து கொண்ட சிறப்பு நாடாளுமன்ற அமர்வில் பல்வேறு தலைவர்களும் உரை நிகழ்த்தியுள்ளார்கள். இது குறித்து செய்திகளைத் தொகுத்து, “பார்வைகள்” நிகழ்ச்சியாக்கி முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.